Thursday, June 14, 2018

குழந்தையை பார்க்கவந்த சாக்கில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கெடுத்து கற்பமாகிய தங்கையின் கணவர் | Tamil crime news 15.6.2018

கோவிந்தம்மாள் என்ற பெண் ஜெயந்தி(20) மற்றும் லட்சுமி(19) என்ற இரண்டு பேத்திகளுடன் சென்னை தண்டையார்பேட்டையில் வாழ்ந்துவந்துள்ளார் வந்துள்ளார்.





விழுப்புரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தண்டையார்பேட்டையில் வீடுகளில் டைல்ஸ் ஒட்டும் வேலைக்காக வந்துள்ளார்.அப்போது கோவிந்தம்மாள் இரண்டாவது பேத்தியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது காதலாக மாறியது அதன்பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் அவர்களுக்கு கடந்தாண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார் இதனால் பிறந்த ஆண் குழந்தையை கோவிந்தம்மாள் வளர்த்து வந்துள்ளார்.தன் ஆண்குழந்தையை பார்ப்பதற்காக வெங்கடேசன் அடிக்கடி விழுப்புரத்தில் இருந்து வருவது வழக்கம் அதேபோல ஒரு நாள் வரும் பொழுது வீட்டில் கோவிந்தம்மாள் இல்லை இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வெங்கடேசன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளா பெண்ணை கற்பழித்துள்ளார் மேலும் இதை பற்றியரிடமும் கூறினால் குழந்தையை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார் இதனால் பயந்துபோன மனநிலை பாதிக்கப்பட்ட ஜெயந்தி இதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை ஆனால் சிறிது நாட்களிலேயே ஜெயந்தி கர்ப்பமானதால் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார்.இதனால் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கோவிந்தம்மாள் பரிசோதனை செய்யும்போது அவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.இதை கேட்ட அதிர்ந்துபோன பாட்டி பேத்தியிடம் கேட்டபோது நடந்த சம்பவத்தை கூறியுள்ளார் அதன்பிறகு அருகில் இருக்கக்கூடிய ஆர்கே நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.





Subscribe to get more videos :