பெரம்பலூர்
மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி வயது 42 இவர் எலக்ட்ரீஷியனாக
வேலை பார்த்து வருகிறார் இவர் மனைவி பெயர் நல்லம்மாள் வயது 37 இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள்
உள்ளனர் .
கந்தசாமிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ள உறவு
ஏற்பட்டுள்ளது இதை அறிந்த மனைவி கணவரிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார் ஒரு
நாள் கந்தசாமி தனக்கு வெளியூரில் contract இருப்பதால் வெளியூர் செல்ல
விரும்புவதாகவும் கூறி வெளியூர் சென்று விட்டார் வெகுநாட்களாக திரும்பி வரவில்லை
எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.இதனால் கள்ளகாதலியிடம் எதாவது தகவல் கிடைக்குமா என்று அவரைப் பார்க்க போயுள்ளார் அப்போது வீட்டில் கள்ளக்காதலி இல்லை.கணவர் கந்தசாமி கள்ளகாதலியோடு ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற தகவல்
அவருக்குக் கிடைத்தது இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி ஆட்சியரிடம்
புகார் ஒன்றை அளித்தார் ஆட்சியரும்
சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்