Thursday, June 14, 2018

கணவனால் என்னை திருப்திப்படுத்தமுடியாததால் தீக்குளித்தார் போலீஸிடம் பெண் பரபரப்பு வாக்குமூலம் | Tamil crime news 14.6.2018


திருச்செந்தூரை சேர்ந்தவர் யஸ்வந்த்தையா இவர் புதுச்சேரியிலேயே தங்கி அங்கு இருக்கும் மகாத்மா காந்தி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார் அப்போது அந்த மருத்துவமனைக்கு எதிரே இருக்கக்கூடிய அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் கடலூரை சேர்ந்த இளவரசி என்ற பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது இதனால் அவரிடம் தன்னுடைய காதலை தெரிவித்துள்ளார் அவருடைய காதலையும் ஈஸ்வரி ஏற்றதால் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்





அதன் பிறகு சுமார் மூன்று மாதங்களாக ஈஸ்வரியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை இதனால் ஈஸ்வரிக்கு யஸ்வந்த்தையா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் எப்போதுமே ஆண்கள் அணியக்கூடிய சட்டையையும் T shirt அணிந்து உள்ளார் பணியனே அவர் அணிவது இல்லை இதனால் மேலும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் வேலைக்கு செல்வது போல ஈஸ்வரி நடித்து திரும்ப வீட்டுக்கு வந்துள்ளார் அப்போதுதான் அவளுக்கு அதிர்ச்சிகரமான ஒரு சம்பவத்தை நேரில் கண்டுள்ளார். அதாவது vஆணில்லை பெண் என்பதை என்பதை தெரிந்து கொண்டால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் பிரிந்தார்கள்.
அதன்பிறகு திருமண நாளான June 10ஆம் தேதியன்று ஈஸ்வரிய நேரில் பார்க்க ஆசையா குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார் ஆனால் அதற்கு ஈஸ்வரி மறுத்துள்ளார் இதன் காரணமாக தான் யஸ்வந்த்தையா தீக்குளித்தார் என்று போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்





Subscribe to get more videos :